ஆய்வுகள்: ஊடக எதேச்சதிகாரமும் சண்டித்தனமும் - "யாழ்" இணையத்தை முன்வைத்து சில கண்டனக் குறிப்புக்கள் - நேர்காணல்: ஈழத்தமிழர்களின் காலம் என்பது பிரபாகரன் என்ற பெயரோடு இரண்டறக்கலந்ததாகவே இருக்கும்
ஈழம்-e-செய்திகள் |
சூடான செய்திகள்
பிரித்தானியா ஹரி கிருஷ்ணா ஆலயத்தில் வாயு சிலிண்டர் வெடித்ததால் தீ – சிலர் காயம்

பிரித்தானியா ஹரி கிருஷ்ணா ஆலயத்தில் வாயு சிலிண்டர் வெடித்ததால் தீ – சிலர் காயம்

பிரித்தானியாவின் லெஸ்செஸ்ரர் பகுதியில் உள்ள ஹரி கிருஷ்ணா ஆலயத்தில் இன்று (3) வெள்ளிக்கிழமை நடைபெற்ற உற்சவத்தின்போது சமயல் வாயு சிலிண்டர் வெடித்ததால் ஆலயத்தின் ஒரு பகுதி தீப்பற்றிக் கொண்டது. எனினும் உடனடியான சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆலயத்தினுள் பரவிய தீயில் பலர் சிக்குண்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டபோதும், அவ்வாறு எவரும் சிக்கவில்லை என பிரித்தானியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே, ஆலயத்தில் ...

Read More

அரசியல் திருத்தச்சட்டத்திற்கு முன்னாள் பிரதமர் எதிர்ப்பா? – கொழும்பு ஊடகம்

அரசியல் திருத்தச்சட்டத்திற்கு முன்னாள் பிரதமர் எதிர்ப்பா? – கொழும்பு ஊடகம்

நேற்று (2) கொழும்பில் நடைபெற்ற சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் 59 ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் 18 ஆவது அரசியல் திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக அரச உறுப்பினர்கள் எல்லோரும் கை உயர்த்தியபோதும் முன்னாள் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்கா தனது கையை உயர்த்தவில்லை என கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. எனவே அரசின் இந்த திட்டத்திற்கு அவர் எதிரானவராக இருக்கலாம் என எதிர்க்கட்சி வட்டாரங்கள் தம்மை ஆறுதல்படுத்திக் கொண்டுள்ளன. ஆனால் தற்போதைய பிரதமர் டி எம் ஜெயரட்ணா ...

Read More

மூன்று ஈழ உணர்வாளர்களின் மனிதநேய நடை பயணம் 7வது நாளாக தொடர்கிறது

மூன்று ஈழ உணர்வாளர்களின் மனிதநேய நடை பயணம் 7வது நாளாக தொடர்கிறது

மனிதநேயன் சிவந்தன் எடுத்த முயற்சியை தன் எழுச்சியாக முன்வந்த மூன்று ஈழ உணர்வாளர்களின் மனிதநேய நடை பயணம் bruxelles நோக்கி தொடர்கிறது. 31.08.2010 அன்று Moudon என்ற பிரதேசத்தில் ஆரம்பித்து Payerne ஊடாக 35 km தூரம் நடந்து Avenches என்ற பிரதேசத்தை மாலை 21:00 மணியளவில் சென்றடைந்தனர். சில இடங்களில் நடை பாதைகள் இல்லாததால் பல சிரமங்களை இவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அது மட்டும் இன்றி காலநிலை மாற்றமும் ...

Read More

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை முன்வைக்கவேண்டிய காலம் இது: நிருபாமா ராவ்

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை முன்வைக்கவேண்டிய காலம் இது: நிருபாமா ராவ்

இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு அப்பால் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டிய காலம் தற்போது நெருங்கி வந்துள்ளதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவ் நேற்று (2) ஊடகவியலாளர்களிடம் பேசும் போது தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: போரினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் என்பதற்கு அப்பால் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டிய காலம் வந்துள்ளது. அபிவிருத்தி, புனரமைப்புக்கள் என்பவற்றை நாம் வரவேற்கும் ...

Read More

புலத்தில் உள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள்? -தாயகத்தில் இருந்து ஒரு குரல்

புலத்தில் உள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள்? -தாயகத்தில் இருந்து ஒரு குரல்

தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கின் தற்போதைய நிலை தொடர்பாகவும், புலத்தில் உள்ள தமிழ் மக்களின் பணிகள் தொடர்பாகவும் www.eelamenews.com இற்கு தாயகத்தில் இருந்து ஒரு நாட்டுப்பற்றாளர் எழுதிய மடல் இது. தனிப்பட்ட ரீதியாக இது எழுதப்பட்டிருந்தாலும், இன்றைய தேவை, இந்த மடலில் உள்ள கருத்துக்களின் முக்கியத்துவம் உணர்ந்து நாம் இதனை பிரசுரிக்கிறோம். இப்பொழுது எனது கவலையெல்லாம் என்னவென்றால் புலத்தில் உள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதே. தமிழ் மக்கள் பேரவை, நாடு கடந்த தமிழீழ ...

Read More


உடனடிச்செய்திகள்
சிறீலங்கா அரசின் சூழ்ச்சிக்கு துணைநிற்கும் பேராசிரியர் சிவத்தம்பிக்கு உலகத் தமிழ் மக்கள் கண்டனம்: இந்திய ஊடகம்
Friday, September 3, 2010
செய்தியளர்: தமிழகச் செய்தியாளர்
சிறீலங்கா அரசின் சூழ்ச்சிக்கு துணைநிற்கும் பேராசிரியர் சிவத்தம்பிக்கு உலகத் தமிழ் மக்கள் கண்டனம்: இந்திய ஊடகம்

தமிழர்களைப் பிரிக்கும் அடுத்த சூழ்ச்சியாக கொழும்பில் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நடத்துகிறது ராஜபக்சே அரசு. இந்த மாநாட்டுக்காக கடும் முயற்சி எடுத்து வரும் தமிழறிஞர் கார்த்திகேசு... »

புலத்தில் உள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள்? -தாயகத்தில் இருந்து ஒரு குரல்
Friday, September 3, 2010
செய்தியளர்: யாழ்செய்தியாளர்
புலத்தில் உள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள்? -தாயகத்தில் இருந்து ஒரு குரல்

தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கின்... »

பிரித்தானியா ஹரி கிருஷ்ணா ஆலயத்தில் வாயு சிலிண்டர் வெடித்ததால் தீ – சிலர் காயம்
Friday, September 3, 2010
செய்தியளர்: ஐரோப்பா செய்தியாளர்
பிரித்தானியா ஹரி கிருஷ்ணா ஆலயத்தில் வாயு சிலிண்டர் வெடித்ததால் தீ – சிலர் காயம்

பிரித்தானியாவின் லெஸ்செஸ்ரர் பகுதியில் உள்ள ஹரி... »

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை முன்வைக்கவேண்டிய காலம் இது: நிருபாமா ராவ்
Friday, September 3, 2010
செய்தியளர்: தமிழகச் செய்தியாளர்
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை முன்வைக்கவேண்டிய காலம் இது: நிருபாமா ராவ்

இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு அப்பால்... »

அரசியல் திருத்தச்சட்டத்திற்கு முன்னாள் பிரதமர் எதிர்ப்பா? – கொழும்பு ஊடகம்
Friday, September 3, 2010
செய்தியளர்: கொழும்புச் செய்தியாளர்
அரசியல் திருத்தச்சட்டத்திற்கு முன்னாள் பிரதமர் எதிர்ப்பா? – கொழும்பு ஊடகம்

நேற்று (2) கொழும்பில் நடைபெற்ற சிறீலங்கா... »

அரசியல் திருத்தச்சட்டம் தேர்தல்களின் சுயாதீனத்தன்மைக்கு பேரழிவை ஏற்படுத்தும்: கபே
Friday, September 3, 2010
செய்தியளர்: ஆர்த்தி
அரசியல் திருத்தச்சட்டம் தேர்தல்களின் சுயாதீனத்தன்மைக்கு பேரழிவை ஏற்படுத்தும்: கபே

சிறீலங்கா அரசு கொண்டுவரத் தீர்மானித்துள்ள 18... »

ஐ.தே.கவின் ஐந்து உறுப்பினர்கள் அரசியல் யாப்பு மாற்றத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்: அரசு
Friday, September 3, 2010
செய்தியளர்: சஞ்ஜேய்
ஐ.தே.கவின் ஐந்து உறுப்பினர்கள் அரசியல் யாப்பு மாற்றத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்: அரசு

ஐக்கிய தேசிய கட்சியின் ஐந்து நாடாளுமன்ற... »

சிறீலங்காவில் தோன்றியுள்ள அரசியல் நெருக்கடி: இந்தியா சென்றார் ரணில்
Friday, September 3, 2010
செய்தியளர்: கொழும்புச் செய்தியாளர்
சிறீலங்காவில் தோன்றியுள்ள அரசியல் நெருக்கடி: இந்தியா சென்றார் ரணில்

சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் அரசியல் யாப்பு... »

சர்வாதிகாரரியாக மாற்றமடைந்துள்ளார் மகிந்தா: மங்களா குற்றச்சாட்டு
Friday, September 3, 2010
செய்தியளர்: சஞ்ஜேய்
சர்வாதிகாரரியாக மாற்றமடைந்துள்ளார் மகிந்தா: மங்களா குற்றச்சாட்டு

மகிந்தா சிந்தனை என்ற போர்வையில் ஒரு... »

மூன்று ஈழ உணர்வாளர்களின் மனிதநேய நடை பயணம் 7வது நாளாக தொடர்கிறது
Friday, September 3, 2010
செய்தியளர்: ஐரோப்பா செய்தியாளர்
மூன்று ஈழ உணர்வாளர்களின் மனிதநேய நடை பயணம் 7வது நாளாக தொடர்கிறது

மனிதநேயன் சிவந்தன் எடுத்த முயற்சியை தன்... »

சுனாமி விட்டுச்சென்ற பூவைக்கூட விட்டுவைக்கவில்லை இராணுவம்: குறும்படம்
Friday, September 3, 2010
செய்தியளர்: கொழும்புச் செய்தியாளர்
சுனாமி விட்டுச்சென்ற பூவைக்கூட விட்டுவைக்கவில்லை இராணுவம்: குறும்படம்

பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் அவர்களால்... »

அவசரமாக சிறீலங்கா வருகிறார் இந்திய இராணுவத் தளபதி
Friday, September 3, 2010
செய்தியளர்: காயத்திரி
அவசரமாக சிறீலங்கா வருகிறார் இந்திய இராணுவத் தளபதி

இந்திய இராணுவத்தளபதி லெப். ஜெனரல் விஜயகுமார்... »

இலங்கைக்கான விசேட தூதுவராக நிருபமா ராவ் விரைவில் நியமனம்! – இந்திய மத்திய அரசு புது வியூகம்
Friday, September 3, 2010
செய்தியளர்: தமிழகச் செய்தியாளர்
இலங்கைக்கான விசேட தூதுவராக நிருபமா ராவ் விரைவில் நியமனம்! – இந்திய மத்திய அரசு புது வியூகம்

இலங்கை இனப்பிரச்சினைக் குத் தீர்வு காண்பதற்காக... »

கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிக்க உலகத் தமிழர்களுக்கு வேண்டுகோள்
Thursday, September 2, 2010
செய்தியளர்: சஞ்ஜேய்
கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிக்க உலகத் தமிழர்களுக்கு வேண்டுகோள்

கொழும்பில் ஜனவரி மாத தொடக்கத்தில் நடைபெறவுள்ள... »

கல்முனை சிறைச்சாலைக் கைதிகள் இருவர் தப்பியோட்டம்
Thursday, September 2, 2010
செய்தியளர்: மட்டக்களப்பு செய்தியாளர்
கல்முனை சிறைச்சாலைக் கைதிகள் இருவர் தப்பியோட்டம்

அம்பாறை மாவட்டம், கல்முனை சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால்... »

கல்விக்காய் ஏங்கும் கால்களை இழந்த 14 வயது சிறுமி
Thursday, September 2, 2010
செய்தியளர்: வன்னிச் செய்தியாளர்
கல்விக்காய் ஏங்கும் கால்களை இழந்த 14 வயது சிறுமி

என்னைப் படிக்க வையுங்கள். எனது அண்ணாமாரை... »

மன்னார், முள்ளிகுளம் பிரதேசத்தில் கடற்படை பிராந்திய தலைமைக் காரியாலயம்! :- கோட்டாபய சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தார்.
Thursday, September 2, 2010
செய்தியளர்: யாழ்செய்தியாளர்
மன்னார், முள்ளிகுளம் பிரதேசத்தில் கடற்படை பிராந்திய தலைமைக் காரியாலயம்! :- கோட்டாபய சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தார்.

கடற்படையினரின் வடமேல் பிராந்திய தலைமைக் காரியாலயம்... »

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது!
Thursday, September 2, 2010
செய்தியளர்: ஆர்த்தி
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது... »

இந்தியா வருமாறு துணை இராணுவக்குழு தலைவர் பிள்ளையானுக்கு நிருபாமா அழைப்பு
Thursday, September 2, 2010
செய்தியளர்: சஞ்ஜேய்
இந்தியா வருமாறு துணை இராணுவக்குழு தலைவர் பிள்ளையானுக்கு நிருபாமா அழைப்பு

கடந்த திங்கட்கிழமை (30) சிறீலங்கா வந்த... »

நாட்காட்டிச்செய்திகள்
September 2010
M T W T F S S
« Aug    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
முன்னைய செய்திகள்
eelamenews