சிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த கால வீதி விபத்துக்கள் அனைத்தையும் நாம் இந்த கண்ணோட்டத்தில் வைத்துதான் புரிந்து கொள்ளவேண்டும். தமிழீழத்தில் தொடரும் இனஅழிப்பு குறித்து ஆய்வு செய்து வருபவரும் குறிப்பாக பின் [ மேலும் படிக்க ]
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் அழைப்பில் கடந்த 16,17 ஆகிய இரு தினங்களில் எங்கள் சாட்சியங்கள் பதியப்பட்டது. அதில் கடந்த இறுதி யுத்தத்தின் போது அதாவது 2009-5-15, 16, 17,18 ஆகிய நாட்களில் நடந்த கொலைக்களங்கள் தொடர்பான ஆவணங்கள் மீதான விசாரனை நடாத்தப்பட்டது. 2013. 4. 28 அன்று எனது வாக்குமூலம், மற்றும் சில ஆவணங்கள், சில கானொளிகள் என்பன அவையில் வழங்கப்பட்டது. இரண்டு வருடங்களாக [ மேலும் படிக்க ]
Posted by Neethavaan Aug - 7 - 2015 0 Comment
கடந்த தேர்தலில் சிங்கள தேசியக் கட்சிகள் சில ஆசனங்களை தமிழர் பகுதியில் கைப்பற்றின. அவர்களை தோற்கடிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் போட்டி நிலையில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் சிங்கள தேசியக் கட்சிகளையும் கடந்த காலத்தில் சிங்கள அரசுக்கு முண்டு கொடுத்தவர்களையும் தோற்கடிக்க வேண்டும். ஆனால் தமிழ் கட்சிகளுக்கிடையிலான போட்டி சிங்கள தேசிவாத கட்சிகளை வெல்ல வாய்ப்பதற்கான ஆபத்தையும் ஏற்படுத்தும் நிலமையும் காணப்படுகிறது என கவிஞர் திரு தீபச்செல்வன் அவர்கள் [ மேலும் படிக்க ]
வல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன?, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா?, இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள்! என்பன தொடர்பில் ஐ.பி.சி தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரனின் உரையாடல்.
சிறீலங்கா அரசு முன்வைத்துள்ள 20 ஆவது திருத்தச்சட்டம், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தொடர் தமிழின விரோதம் மற்றும் பிரித்தானியாவில் இடம்பெற்ற திரைமறைவு பேச்சுக்கள் தொடர்பில் படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு கடந்த வெள்ளிக்கிழமை (19.06.2015) வழங்கிய நேர்காணல். நேர்காணல் கண்டவர்: திரு சதீஸ் நன்றி: அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலி
லண்டனில் நடைபெற்ற சந்திப்பின் பின்னணி மற்றும் இரகசிய நகர்வுகள் தொடர்பாக தீபம்TVக்கு யூன்15ம் திகதி வழங்கிய நேர்காணல். 17-06-2015 புலம்பெயர் தமிழர் அரசியல் சந்தித்துள்ள சவால்கள் என்ன? அவற்றைத் தாண்டி முன்னகர மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் போன்ற விடயங்களை உள்ளடக்கிய கனேடிய தமிழ் வானொலிக்கான நேர்காணல். http://www.ctr24.com/archive/18062015-1347-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-june-17-2015-nirmanushan-balasundram-journalist-ncct-deva 17-06-2015 நெருக்கடியை சந்தித்துள்ள தமிழ்த் தேசியம் தலைநிமிர்வதற்கான தடங்களை எடுத்து வைப்பது எப்படி என்ற [ மேலும் படிக்க ]
Posted by Neethavaan Jun - 7 - 2015 0 Comment
விடுதலைப் புலிகளின் தொடக்க கால உறுப்பினராக வாழ்க்கையைத் தொடங்கிப் பின்பு முக்கிய உறுப்பினராக மாறியவர் திலீபன். 1987-ல் இலங்கை – இந்தியா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை இலங்கை சென்றது. அதனிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தித் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் தொடங்கினார் திலீபன். அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால் உண்ணாவிரதம் தொடங்கிய 11- வது நாள் போராட்டப் பந்தலிலேயே உயிர் துறந்தார். [ மேலும் படிக்க ]
இந்த வருடத்தின் கோடைகாலத்தில் மூன்றாவது உலகப்போர் ஆரம்பமாகலாம் என நேட்டோ படையணியின் பிரதம தளபதி ஒருவர் தன்னிடம் தெரிவித்திருந்நதாக அமெரிக்க கடற்படைப் பயிற்சிக் கல்லூரியின் ஆசிரியரான படைத்துறை ஆய்வாளர் ருவிட்டரில் தெரிவித்த கருத்துத் தொடர்பில் படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணல். நேர்காணல் கண்டவர்: திரு சதீஸ் நன்றி: அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலி
கடந்த வாரம் இடம்பெற்ற மோதல்களில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) சிரியாவின் பல்மேரா எனப்படும் புராதன நகரத்தையும், ஈராக்கின் றமடி பகுதியையும் கைப்பற்றியுள்ளது. இந்த நகர்வுகளின் மூலம் இஸ்லாமிய தேசம் ஈராக் – லிபியா எல்லைப்பகுதி முழுவதையும், சிரியாவின் அரைப்பங்கு தேசத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. இது தொடர்பாக படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணல். நேர்காணல் [ மேலும் படிக்க ]
முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட திட்டமிட்ட இனஅழிப்பு இடம்பெற்று ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் மற்றும் விடுதலையை நோக்கிய நகர்வுகள் எவ்வாறு உள்ளது என்பது தொடர்பாக படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணல். நேர்காணல் கண்டவர்: திரு சதீஸ் நன்றி: அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலி