அடுத்தகட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்கும் : பழ.நெடுமாறன் உலகம் முழுவதும் உள்ள உணர்வாளர்கள் அனுசரிக்கும் நாள். இந்த நாளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர் தின அரங்க கூட்டம் நடந்தது. தஞ்சையில் அமையப்பெற்றுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பெருந்திரளான மக்கள் மத்தியில் மாவீரர்களுக்கான பொதுச்சுடரினை பழ.நெடுமாறன் அவர்கள் ஏற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார்கள். முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிறப்புற மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது காலை அரங்க [ மேலும் படிக்க ]
Posted by Neethavaan Nov - 28 - 2013 0 Comment
இன அழிப்பு அரசு அனைத்துலக விசாரணை பொறிமுறையிலிருந்து தப்புவதற்காக ஒரு கண்துடைப்பு நாடகமாக 1982 – 2009 வரையிலான காணாமல் போனவர்கள் – இறந்தவர்கள் குறித்த ஒரு புள்ளிவிபரத்தை எடுக்க இருக்கிறது. இது ஒரு மோசடி. இதை நாம் வரவேற்கக் கூடாது. பாதிக்கப்பட்ட தரப்பாக நமது இழப்பை பதிவு செய்யலாமே ஒழிய இதை ஒரு பொறிமுறையாகவோ,நம்கத்தன்மை வாய்ந்ததாகவோ கருதக்கூடாது. வன்னி இறுதி இன அழிப்பில் 30000 மக்களே உள்ளனர் என்று [ மேலும் படிக்க ]
தமிழீழ விடுதலைக்காக களமாடி வீரமரணம் அடைந்த போராளிகளை நினைவுகூரும் நிகழ்வுகள் உலகம் எங்கும் இடம்பெற்று வருகின்றது. இந்த நிகழ்வுகளின் ஒரு பகுதியை இங்கு தருகின்றோம். மாவீரர் தினம் உணர்வு பூர்வமாக தமிழர் தாயகத்தில் அனுஸ்டிப்பு!! யாழ்பாணத்தில் இன்று மாவீரர் நாள் மிக உணர்வு பூர்வமாக நடைபெற்றது. சிங்களப் படைகளின் பலத்த நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள் மத்தியில் மக்கள் தங்களுக்கு ஏற்றவகையில் மிகவும் இரகசியமான முறையில் மாவீரர் நாளை அனுஸ்டித்து வருகின்றனர். யாழ்ப்பாணம் [ மேலும் படிக்க ]
தமிழீழத்திற்கான விடுதலைப் போரில் களமாடி தமது உயிர்களை ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக தியாகம் செய்த போராளிகளின் நினைவுதினம் இன்று. தமிழகம் உட்பட உலகின் எல்லா பகுதிகளிலும் வசிக்கும் தமிழ் மக்கள் இந்த நாளை நினைவுகூர்ந்து வருகின்றனர். சிறீலங்காவின் ஆக்கிரப்பின் கீழ் உள்ள தமிழீழத்திலும் தமிழ் மக்கள் தமது புதல்வர்களை மௌனமாக கண்ணீருடன் நினைவுகூர்ந்து வருகின்றனது. உயிர்களைத் துறந்த மறவர்களுக்கு ஈழம்ஈநியூஸ் தனது அகவணக்கத்தை வாசகர்களுடன் இணைந்து செலுத்துவதுடன், வாசகர்களின் ஆக்கங்களையும் [ மேலும் படிக்க ]
Posted by Neethavaan Nov - 27 - 2013 0 Comment
2009 மே 18 இற்கு பிறகு, ஒவ்வொரு மாவீரர் நாள் அன்றும் தாயக மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்தமிழினமும் யாழ் பல்கலையில் ஏற்றப்படும் தீபத்தின் முன்நின்றுதான் தமது அஞ்சலியை செலுத்தி வருகிறது. போராளிகளிடமிருந்து மாணவர்களிடம் போராட்டம் கைமாற்றப்பட்ட வரலாற்று நிகழ்வு இது. எதிரிகளே எதிர்பார்க்காத ஒரு திருப்பம்தான் இது. வருடத்தின் ஏனைய நாட்கள் மாணவர்கள் போராடுவதுமில்லை. பிரச்சாரம் செய்வதுமில்லை. கூட்டம் போடுவதுமில்லை. அன்றைய ஒரு நாள் ஏற்றும் ஒற்றைத்தீபம் மாணவர்களின் [ மேலும் படிக்க ]
சத்திய இலட்சியத்தை சுமந்து, அந்த சத்திய வழியில் களமாடி வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள். தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்து, அந்த மாவீரர்களின் சத்திய வழியில் பயணித்துத் தமிழீழத் தனியரசை நிச்சயம் நிறுவுவோம். இதற்காகப் பொறுப்புணர்வுடன் உழைப்பது அனைத்துத் தமிழ் ஊடகங்களின் கடமையாகும் என பிரான்ஸ் ஊடக இல்லம் மாவீரர் நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையை இங்கே முழுமையாகத் தருகின்றோம். நடுவப் பணியகம் ஊடக [ மேலும் படிக்க ]
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் இடிந்தகரை 627 104 திருநெல்வேலி மாவட்டம் 26.11.2013 ஊடகச்செய்தி கூத்தங்குழி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக தாது மணல் கம்பெனிக்கு ஆதரவாகவும், எதிராகவும் இரு குழுக்கள் இயங்கி வருகின்றனர். அந்த ஊரைச் சார்ந்த மக்கள் பல கடலோர கிராமங்களில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். பலர் இடிந்தகரை கிராமத்தில் இருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுனாமி காலனியில் தற்காலிகமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் [ மேலும் படிக்க ]
Posted by Neethavaan Nov - 26 - 2013 0 Comment
தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் மற்றும் உலகம் எங்கும் உள்ள நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் பல நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வுகள் மற்றும் மக்களின் உணர்வுகள் தொடர்பில் ஈழம்ஈநியூஸ் தனது முகநூலில் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட மற்றும் வாசகர்களிடம் இருந்து உள்வாங்கிய கருத்துக்களை இங்கு தொகுத்து வழங்குகின்றது. தமிழகத்தின் ஏற்பட்டுள்ள மாற்றம் எமது விடுதலைப்போருக்கு மிகப்பெரும் உந்துசக்தியாக மாற்றம் பெற்று வருவதை இதனூடாக நாம் காணமுடிகின்றது. [ மேலும் படிக்க ]
“குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால், நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது” என்பதுதான் உலகமெல்லாம் ஜனநாயகத்தில் நீதித்துறையின் அடிப்படை தத்துவமாகும். ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், அச்சம்பவத்தில் எள்ளளவும் தொடர்பில்லாத நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். நீதிக்கு முற்றிலும் முரணான விதத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சித்ரவதை செய்து, காவல்துறையினர் பெற்ற ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் தடா நீதிமன்றம், தடா எனும் கொடிய அடக்குமுறைச் சட்டத்தின் மூலம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. தடா வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு [ மேலும் படிக்க ]
Posted by Neethavaan Nov - 26 - 2013 0 Comment
59 ஆவது அகவையில் காலடி வைக்கும் எங்கள் தனிப்பெருந்தமிழ் தேசியத்தலைவர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் மற்றும் உலகம் எங்கும் உள்ள நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் பல நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈழம்ஈநியூஸ் தனது வாசகர்களுடன் இணைந்து தேசியத்தலைவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.